454இ200.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டுஇ அதில் இரண்டாம் கட்டமாக 154இ200.00 ரூபாயை பெற்றுக்கொள்ளும் போது கொழும்பு குற்றவியல் பிரிவின் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இப்பாகமுவஇ தெஹெல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளரால் ருளுனுவூ எனப்படும் இணையவழி மூலமான பணம் வாங்கல் விற்றல் நடவடிக்கைகளின் மூலம் இரண்டு நபர்களுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்ததன் அடிப்படையில் அதனுடன் தொடர்புடைய இரு நபர்களை கைது செய்து நீதி மன்றத்திற்கு முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டுஇ முறைப்பாட்டாளரை கைது செய்யாமலிருப்பதற்காக 454இ200.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டு அதில் 300இ000.00 ரூபாயை முதலில் பெற்று மீதி 154இ200.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றவியல் பிரிவின் பொலிஸ் ஆய்வாளரொருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 2024.07.05 அன்று முற்பகல் 11.30 அளவில் கொழும்பு குற்றவியல் பிரிவின் (தெமட்டகொட) புலனாய்வூப் பிரிவூ இலக்கம் 7இல் வைத்துஇ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search