முப்பதாயிரம் ரூபாயை (30000) இலஞ்சமாக கேட்டுப் பெற்ற காரியாலய காரிய சகா மற்றும் பெண் காரியாலய காரிய சகாவொருவர் இலஞ்சக் குற்றச்சாட்டுக்களில் கைது

உலபனே பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளரின் மரணித்துள்ள கணவரின் ஓய்வூ+தியத் தொகை மற்றும் அன்பளிப்புத் தொகையை விரைவாகத் தயார் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஓய்வூ+தியத் திணைக்களத்தின் காரியாலய காரிய சாக மற்றும் பெண் காரியாலய காரிய சகா ஒருவர் இணைந்து குறித்த விடயத்தை செய்வதற்காக முப்பதாயிரம் (30000) ரூபாயைக் கேட்டுஇ அத்தொகையினை வழங்கும் வரை முதலில் நான்காயிரம் (4000) ரூபாயை பெற்று ஓய்வூ+திய அன்பளிப்புத் தொகையை தயார் செய்துஇ மீண்டும் முறைப்பாட்டாளரின் கணவரின் ஓய்வூ+தியத் தொகையை விரைவாகத் தயார் செய்வதற்கு முப்பதாயிரம் (30000) ரூபாயை கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் ஓய்வூ+தியத் திணைக்களத்தில் பணிபுரியூம் குறித்த இருவரும் 2024.07.04 அன்று நண்பகல் 12 மணியளவில் ஓய்வூதியத் திணகை;களத்தின் உணவகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்ததல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search