60இ000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

பின்னவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ முறைப்பாட்டாளருக்கு சொந்தமான பேரூந்தினை பலாங்கொடை பாதையில் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள நேர சூசியை மாற்றுவதற்கு தேவையான பிரேரணையை வழங்குவதற்காக 60இ000.00 ரூபாயை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் சப்ரகமுவ பயணிகள் போக்;குவரத்து அதிகார சபையின் அலுவலர் ஒருவர் 2024.08.22 அன்று காலை 10.10 அளவில் பலாங்கொடை பேரூந்து தரிப்பிட அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search