20இ000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் சுடுகாட்டு தொழிலாளி ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

மதுகமஇ யட்டதொலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமையஇ குறித்த முறைப்பாட்டாளருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தாது மீண்டும் வழங்குவதற்காக 20இ000.00 ரூபாயை இலஞ்சமாகக்கேட்டுஇ முதலாவது சந்தேக நபரின் அறிவூறுத்தலின் பேரில் இரண்டாவது சந்தேக நபரின் மூலம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் 2024.08.29 அன்று முதலாவது சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் மு.ப 7.55 அளவில் மதுகம நீதவான் நீதிமன்றத்தின் பாதுகாவலர் அறையில் வைத்து மற்றும் இரண்டாவது சந்தேக நபரான சுடுகாட்டுத் தொழிலாளி மு.ப 7.35 அளவில் மதுகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்தும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search