ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக மன்றடியார் தலைமை அதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்னே அவர்கள்  2019 மே மாதம் 10 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக மன்றடியார் தலைமை அதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். முன்பு இவர் மேலதிக மன்றடியார் தலைமை அதிபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் தொடர்ந்தும் திரு. சரத் ஜயமான்னே அவர்கள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியினை தொடர்கின்றார்.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search