CIABOC இன் பொதுமக்களுக்கான தடுப்புநிவாரண விழிப்பூட்டல் நிகழ்வு 16.08.2019 யாழ்ப்பாணத்தில்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் திருமதி மயூரி உடவெல> உதவிப்பணிப்பாளர் (சட்டம்) திருமதி அநுராத சிறிவர்தன ஆகியோர் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு. வேதநாயகம் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கடந்த 01/07/2019 அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மேற்கொண்ட ஆரம்ப கட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் 16/08/2019 அன்று நேர்மையான தேசத்தை உருவாக்க ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search