CIABOC இன்; 90 அதிபர்கள் பங்குபற்றிய கல்விப்பிரிவினரின் விழிப்பூட்டல் நிகழ்வு வலஸ்முல்ல கல்வி வலயத்தில்

2இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் 90 அதிபர்கள் பங்குபற்றிய கல்விப்பிரிவினரின் விழிப்பூட்டல் நிகழ்வு வலஸ்முல்ல கல்வி வலயத்தில் கடந்த 2019 ஜுலை மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது.

குறித்த நிகழ்வினை திருமதி மனோதி ஹேவாவசம், (உதவி பணிப்பாளர் - சட்டம்) திரு கயான் மாதுவகே (உதவி பணிப்பாளர் -சட்டம்) மற்றும் விசாரணை உத்தியோகத்தர்களான ஹர்ஸ மற்றும் வைத்திய ரத்ன ஆகியோர் இணைந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

1

1

1

1

1

1

1

1

 

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search