பிலியந்தலை பொலீஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரி பதவியிலிருந்து இடைநீக்கப்பட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவில் இணைந்த கடமையில் ஈடுபட்ட புலனாய்வு அதிகாரியொருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டமை தொடர்பாக பிலியந்தலை பொலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றின்றிற்கு அமைய கைது செய்யப்பட்டு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் சந்தேக நபர் 2024.01.12ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், குறித்த புலனாய்வு அதிகாரி பதவியிலிருந்து இடைநீக்கப்பட்டதுடன், தற்பொழுது ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search