சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகவர்கள் இலஞ்சம் அல்வது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களை சந்தித்தனர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகவர்களான சோஃபியா ஸென்ங் மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோர் 2024.01.17 அன்று இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆணையாளர்களை சந்தித்தனர். அதற்கு மேலதிகமாக அந்நிதியத்தின் அதிகாரிகளான ஜொயெல் டர்க்விட்ஸ் மற்றும் சர்வத் ஜஹான் ஆகியோர் நிகழ்நிலை மூலமாக இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், இந்நாட்டிலிருந்து ஊழலை முற்றாக ஒழிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழிநுட்ப மற்றும் விஷேட அறிவினைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இங்கு மேலதிகமாக கலந்துரையாடப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search