இலங்கை மின்சார சபையின் காரியால காரிய சகாவொருவருக்க இரண்டு வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தல்.

5000.00 ரூபாயை இலஞ்சமாகப் பெற்றமை தொடர்பாகஇ இலஞ்சம் மற்றும் ஊழல் பறறிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினால் இலங்கை மின்சார சபையின் காரியாலய காரிய சகாவொருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட Hஊடீ 66ஃ2020 எனும் இலக்கமுடைய வழக்கிற்கு அமையஇ குறித்த குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 2ம் இலக்க நீதிமன்றத்தின் கணம் நீதிபதி அமல் ரணராஜா அவர்களால் 2024.02.19 அன்று தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அதனடிப்படையில்இ குறித்த நபருக்கு 6 குற்றங்களிற்குஇ தலா ஒரு குற்றத்திற்கு 2 வருட தண்டனைக்காலம் படி தொடர்ச்சேரியான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன்இ அது 5 வருடங்களுக்க இடைநிறுத்தப்பட்டது. அதேவேளைஇ தலா ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அபராதமாக ஐயாயிரம் (5000) ரூபாய் வீதம் முப்பதாயிரம் (30000) ரூபாயூம்இ அத்துடன் 1954ம் ஆண்டின் 11ம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 26ம் அத்தியாயத்திற்கு அமைய 5000.00 ரூபாய் தண்டப்பணமாகவூம் வசூலிக்கப்பட்டது.

இவ்வழக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவிற்காக உதவிப்பணிப்பாளர் (சட்டம்) கயான் மாதுவகே அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search