முன்னால் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் 4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

2012 ஆம் ஆண்டு கிரீஸ் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போது அதன் உண்மைத்தன்மையை அறிந்தே, கிரீஸ் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட திறேசேரி உண்டியல்களை கொள்வனவு செய்து இலங்கை அரசுக்கு 1,843,267,595.00 ரூபாய் இழப்பினை ஏற்படுத்திய ஊழல் தொடர்பாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்ஹ அவர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைவாக விசாரணை நடவடிக்கைகள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.

ஆணைக்குழுவினால் குறித்த விசாரணை நடவடிக்கைகளின் பின் 2024.03.26 அன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கிலக்கம் HCB271/2024 இன் கீழ்; பின்வருவோர் மீது வழக்குத் தாக்கல் செய்தது.

1. நிவார்ட் அஜித் லெஸ்லி கப்ரால், முன்னால் மத்திய வங்கி ஆளுநர்
2. கங்கானம் கமகே தொன் தர்மசேன தீரசிங்ஹ
3. பெண்டரகே தொன் வசந்த ஆனந்த சில்வா
4. சந்திரசிரி ஜயசிங்ஹ பண்டித சிரிவர்தன
5. ஹரங்கஹ ஆரச்சிலாகே கருணாரத்ன.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search