பிரதேச செயலாளருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆணைக்குழுவிற்கு கிடைககப்பெற்ற அநாமேதைய முறைப்பாட்டின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2019.02.01 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி துலானி அமரசிங்க அவர்கள், ஹிங்குரக்கொட பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் டப்ளிவ். குணவர்தன என்பவருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அது 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், மேலதிகமாக ரூபா 10000.00 தண்டம் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத்தவறின் மேலும் 6மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

 

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search