களுத்துறை பிரதேச சபைத் தலைவர் லக்ஷ்மன் விதான பதிரனவுக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு (B 2050/15)

ஆணைக்குழுவிற்கு கிடைககப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் களுத்துறை பிரதேச சபைத் தலைவர் லக்ஷ்மன் விதான பதிரன முறைப்பாட்டளருக்கு நுழைவுப் பாதையை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக ரூபா 3 மில்லினை கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கௌரவ கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க அவர்கள்> குற்றஞ்சாட்டப்பட்ட களுத்துறை பிரதேச சபைத் தலைவர் லக்ஷ்மன் விதான பதிரன அவர்களை நான்கு குற்றச்சாட்டுக்களுக்கும் குற்றவாளியாக்கி 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சிறைத்தண்டனை ஒரே தடவையில் செல்லும் வகையிலும்> ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 5000.00 வீதம் தண்டம் விதித்தும் தீர்ப்பளித்தார். குற்றப்பணமாக 3 மில்லியனை செலுத்துமாறும்> பாதிக்கப்பட்ட காணி உரிமையாளருக்கு 2 மில்லியன்களை நட்டஈடாக செலுத்துமாறும் கட்டளையிட்டு தீர்ப்பளித்தார்.

சமீபத்திய செய்திகள்

துப்பறிதலும் சுற்றிவளைப்பும்

குற்றத்தீர்ப்புக்கள்

சர்வதேச உறவுகள்

ciaboc bottom

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

Silver Best Government WebsiteSilver Best Sinhala WebsiteMerit Best Tamil Website

தொடர்புகளுக்கு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

A 36, மலலசேகர மாவத்தை,
      கொழும்பு 07, இலங்கை.

T+94 112 596360 / 1954

M+94 767011954

தொடர்புடைய சர்வதேச இணைப்புக்கள்

Search