பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபை காரியாலயத்தில் கடமையாற்றும் நடத்துனர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் அகில இலங்கை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக கடமையாற்றிவந்த (சிரேஷ்ட டெப்போ பரிசோதகர்) ஒருவர் இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் 2023.06.12 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய
சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்துள்ளார்.