இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய ரூபா 10,000 நிதியை இலஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய நொச்சியாகம பிரதேச செயலக அலுவலகத்திற்கு இணைப்பு செய்யப்பட்டு சேவையாற்றும் இலக்கம் 333> குசும்புர பிரிவின் கிராமசேவை உத்தியோகத்தர் 2022.09.22 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.