இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய ரூ 50,000.00 நிதியை இலஞ்சமாகக் கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும், யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய ஸ்ரீ லங்கா மாவட்ட அமைப்பாளர் மற்றும் சமாதான நீதிவான் (முழு நாட்டிற்கும்) ஆக செயற்படுபவர் 2022.09.06 ஆம் திகதி இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை
ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.







