அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமையஇ தோண்டபட்ட மணல் மற்றும் மண்ணை நீர்ப்பாசன அலுவலகத்திற்கு உரித்தான களப்பு மற்றும் வயல் நிலங்களில் கொட்டுதல் சட்ட விரோத குற்றமாகும் எனக் குறிப்பிட்டுஇ அதற்காக பிரதேசத்திலுள்ள ஏனைய அரச நிறுவனங்களின் ஆதரவூடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதிருப்பதற்காக இலஞ்சமாக முதலில் 04 இலட்சம் ரூபாய் கேட்டுஇ அதனை 02 இலட்சமாகக் குறைத்து அப்பணத்தினை தமது சாரதி ஊடாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் அக்கரைப்பற்று நீர்ப்பாசன அலுவலகத்தில் வைத்து 2024.06.12 அன்று பிற்பகல் 5.50 அளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்கழுவின் புலனாய்வூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.