இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதனை நோக்காகக் கொண்டு அரச நிறுவனங்களில் நடைபெறும் இலஞ்சம் மற்றும் ஊழலை மட்டுப்படுத்தி நேர்மையான சமூகமொன்றை உருவாக்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்படும் ஊழல் தடுப்பு நிவாரரண நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நிகழ்வொன்று கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளை மையப்படுத்தி 2024.02.09 அன்று கமநல அபிவிருத்தித் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.