மொரட்டுவ பிரதேசத்தில் வசிப்பிடமாகக் கொண்ட வர்த்தகர் ஒருவரினால் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ரூபா 5000.00 பணத்தை இலஞ்சமாகப் கோரி அதனைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் இரத்மலானை பிரதேச அலுவலகத்தின் அலுவலக உதவியாளர் 2021.04.07 ஆம் திகதி இரத்மலானை சொய்சாபுர சந்தியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டார்.