முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிற்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதுல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு கிடைத்த சொத்துக்கள் தொடர்பான முறைப்பாடொன்றை விசாரணை செய்யும் போது அவ்விசாரணைக்கு எதிராக குறித்த சந்தேக நபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் 2024.08.29 அன்று கௌரவ நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.