யகிரல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைய 10000.00 ரூபாயை இலஞ்சமாக பெற்றமை தொடர்பாக இத்தேபான பொலீஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரிகளால் 2024.02.26 அன்று பிற்பகல் 03.40 அளவில் அப் பொலீஸ் நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.