ஸ்ரீ லங்கா டெலிகோம் மொபிடல் தனியார் கம்பனி அலுவலர்களுக்கான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய தொடர்ச்சியான தடுப்பு நிவாரண திட்டங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் இறுதி நிகழ்ச்சித்திட்டம் 2025.03.17 ஆம் திகதி அன்று SLT Mobitel நிறுவனத்தின் கேட்N;பார் கூடத்தில் நடைபெற்றதுடன் அதில் 112 அலுவலர்கள் பங்குபற்றினர்.