தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வளவ்வ பிராந்தியத்தில் செயற்படுத்தப்பட்ட மகாவலி மறுமலர்ச்சி வாரம் 'செல்வச் செழிப்பான தேசம் ஆழகான வாழ்வு' என்ற தொனிப்பொருளில் கடந்த 2025.03.10 முதல் 2025.03.16 காலப்பகுதியில் நடைபெற்றதுடன் அதன் 06 வது நாள் 2025.03.15 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.