தெஹியத்தகண்டியவில் உள்ள மகாவலி அபிவருத்தி அதிகார சபையின் (MDA) C வலயத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுடன் (CIABOC) இணைந்து, ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வில் காணி உத்தியோகத்தர்கள்;, பிரிவு முகாமையாளர்கள், கள உதவியாளர்கள், எழுதுனர்கள், அலுவலக நிர்வாகிகள், பொறியியளாளர்கள் மற்றும் விவசாய ஆலோசகர்கள் ஆகியோர் அரச வள முகாமையில் நேர்மைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கில் ஒன்றிணைக்கப்பட்டனர்.