இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் “இலஞ்சமற்ற நேர்மையான சமுதாயத்தை உருவாக்குவோம்” எனும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் மாணவத்தலைவர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் இன்னும் இரண்டு நிகழ்வுகள் புத்தளம் ஆணமடுவ மாதிரி பாடசாலை, ஆணமடுவ மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 100 பேர் மற்றும் பொலன்னறுவை ரோயல் கல்லூரி, சீவலி மகா வித்தியாலயம், விலயாய மத்திய மகா வித்தியாலயம், ஆனந்த மகளிர் தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 100 பேரிற்கும் நடாத்தப்பட்டது.