இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (ஊஐயுடீழுஊ) மற்றும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆதரவுடன் “ஊழலற்ற நேர்மையான
தேசத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கான வதிவிட பயிற்சிப்பட்டறைகளின் ஐந்தாவது நிகழ்வு வட மாகாணத்தையும் ஆறாவது நிகழ்வு வடமேல் மாகாணத்தையும் மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடைபெற்றதுடன், அதனடிப்படையில் இதுவரையில் 06 மாகாணங்களில் இந்நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.