இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வூப்பிரிவிற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில்இ இலங்கை சுங்கத்தில் அனுமதியளிக்கப்படாத 7 வாகனங்களை சுங்கத்தின் பொறுப்பில் எடுப்பதற்கு அவ்வாகனங்களின் தற்போதைய உரிமையாளர்களை 2024.08.13க்கு முன்னர் ஆணைக்குழுவிற்கு குறித்த வாகனங்களை சமர்ப்பிக்கும் படி கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அவர்களால் 2024.08.06 அன்று ஆணையிடப்பட்டது.