200இ000.00 ரூபாயை இலஞ்சமாகக் கேட்டு அதில் 150இ000.00 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பானதுறை பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற பாடசாலையொன்றின் அதிபருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றிற்கு அமைய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வூ செய்வதற்கான ஆணைக்குழுவினால் புலனாய்வூ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.