அழுத்தகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட விவசாய செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவரினால் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ரூபா 25,000.00 பணத்தை இலஞ்மாகக் கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிற்கு அமைய பென்தொட> மிரிஸ்வத்தை> பஹலகம் 6 கமநல சேவை மத்திய நிலையத்தின் கமநல அபிவிருத்தி பிரதேச உத்தியோகத்தர் 2021.10.25 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களினால் கைது கைது செய்யப்பட்டார்.