ரூபா 3000.00 இனை இலஞ்சமாக பெற்ற பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தின் மோட்டார் வாகன போக்குவரத்துப் பிரிவின் 3 பொலிஸ் அலுவலர்களினை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் 2017.12.14 ஆம் திகதிகைது செய்தனர்.