மீரிகம பிரதேச சபை அழைப்பின் பேரில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு மீரிகம பிரதேச சபையின் அதிகாரிகளுக்கான இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது குறித்த நிகழ்ச்சித்திட்டத்தினை கடந்த 19-03-2025 அன்று மீரிகம பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடாத்தியது. இதில் சுமார் 70 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.







