ஆணைக்குழுவிற்கு கிடைககப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் களுத்துறை பிரதேச சபைத் தலைவர் லக்ஷ்மன் விதான பதிரன முறைப்பாட்டளருக்கு நுழைவுப் பாதையை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக ரூபா 3 மில்லினை கோரிப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.