மஸ்கெலியா மிருக வைத்திய அலுவலக பரிசோதகர் ஒருவர் முறைப்பாட்டாளரிடமிருந்து இருந்து ரூ. 5000.00 இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொண்டமைக்காக மிருக வைத்திய அலுவலக பரிசோதகருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ரூ 5000.00 அபராதமும் விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.