அக்குறணை பிரதேச செயலாளராக பணி புரிந்த முஹம்மட் ஹனீபா முஹம்மட் நியாஸ் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ கிஹான் குலதுங்க அவர்கள் 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் குற்றப்பணமாக ரூபா 50000.00 மற்றும் தண்டப்பணமாக ரூபா 5000.00 மும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.