இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் விசாரணை அலுவலர்கள் முறைப்பாட்டாளருக்குரிய சாகுபடி கொடுப்பனவை துரிதமாக வழங்குவதற்குஇ பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் ரூபா 10,000 இனை முறைப்பாட்டாளரிடமிருந்து இலஞ்சமாக கோரிப் பெற்றுக் கொள்ளும் போது அவரை ஆணைக்குழுவின் விசாரணை அலுவலர்கள் கைது செய்தனர்.




இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்தனர். குறித்த நிகழ்வானது
தென் மாகாணம் காலி மற்றும் மாத்தறை கல்வி வலயங்களில் நேர்மை குழுக்களை மேற்பார்வை செய்தலும் விழிப்பூட்டல் நிகழ்வும் காலி ஒல்சேன்டிஸ் மற்றும் காலி சவுத்லேண்ட் வித்தியாலயத்திலும் மாத்தறை ஓபாத மஹா வித்தியாலயத்திலும் 


